Tuesday, May 17, 2011


கனமான பொழுதுகள் லேசாவது ...........!



கணம் என்று எந்த பொழுதையும்
நினைக்காத போதே .,



கனமான மனதுடன்....................?


எந்த சூழ்நிலையிலும், யாரிடமும்
கையேந்தி நிற்க விடாதே என்று.,
இறைவனிடம் கை ஏந்தி நிற்கிறேன்