கனமான பொழுதுகள்
Tuesday, May 17, 2011
கனமான பொழுதுகள் லேசாவது ...........!
கணம் என்று எந்த பொழுதையும்
நினைக்காத போதே .,
கனமான மனதுடன்....................?
எந்த சூழ்நிலையிலும், யாரிடமும்
கையேந்தி நிற்க விடாதே என்று.,
இறைவனிடம் கை ஏந்தி நிற்கிறேன்
Sunday, April 24, 2011
எல்லோரும் என்னை வெறுகிறார்கள் என்று எண்ணி
எல்லோரையும் நான் தான் வெறுத்து கொண்டு இருக்கிறேன் .
உண்மை புரியும் போது
உடன் இல்லை ஒருவரும் .
என்னையே வெறுக்கிறேன்
உண்மையான நேசம் என்னை வெறுக்காமல் இருக்கும் வரை.,
Tuesday, April 12, 2011
கதைகள் படிப்பது எல்லோருக்கும் பிடிக்காது
அது தனது வாழ்வில் நடந்த கதையாக இருக்கும் வரை
Sunday, April 10, 2011
பொழுதுகள் எதனால் கனமாகும் என்று யாரால் சொல்ல முடியும்...
சந்தோசத்தால்....
சங்கடத்தினால்....
கவலையினால்....
கண்ணீரால்
காதலினால்
இன்னும் வரிசைபடுத்த என்னென்னவோ இருக்கிறது...
சும்மகாச்சி
அந்த கனத்த பொழுதுகளை பகிர்ந்து கொள்வதால்
கனம் குறையும் என்பதால் இந்த ...........................................................? !!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)