Sunday, September 2, 2012
விடை இல்லாத வினா
உலவும் நிலவுக்கு தெரியாது என் நிலை என்னவென்று.
அலையும் என் எண்ணங்களுக்கு தெரியாது நான் யார் என்று.
தேடும் என் விழிகளுக்கு தெரியாது என் தேடல் என்னவென்று.
ஓடும் பொழுதுக்கு தெரியாது என் எண்ணங்கள் என்னவென்று.
ஏன்?
எனக்கே தெரியாது ஏன் தான் இப்படி நான் என்று.
விடை இல்லாத வினாவாக நான் !!!!!!!
அலையும் என் எண்ணங்களுக்கு தெரியாது நான் யார் என்று.
தேடும் என் விழிகளுக்கு தெரியாது என் தேடல் என்னவென்று.
ஓடும் பொழுதுக்கு தெரியாது என் எண்ணங்கள் என்னவென்று.
ஏன்?
எனக்கே தெரியாது ஏன் தான் இப்படி நான் என்று.
விடை இல்லாத வினாவாக நான் !!!!!!!
Sunday, August 26, 2012
Saturday, August 25, 2012
Tuesday, July 10, 2012
Monday, July 9, 2012
Sunday, July 8, 2012
தாய் மடி
கண்ணை பரிக்கும் துக்கம் அதையும் தாண்டிய ஏக்கம்
சலனமும் சஞ்சலமும் செய்த கூட்டனிக்கு
பலியாகும் இரவுகள்
பலாய் போன என் தூக்கம்
தவறாது தரும்
தாய் மடியும் இன்று கணவாய் போனதே !!!!!!!!
Sunday, July 1, 2012
Thursday, June 14, 2012
Thursday, May 24, 2012
Friday, May 11, 2012
Tuesday, April 24, 2012
Sunday, February 12, 2012
நினைவுகள்
Friday, February 10, 2012
ஆனந்த கண்ணீர்
ரகசிய சிநேகிதம் !!!
Thursday, February 9, 2012
மதிப்பு
Wednesday, February 8, 2012
தழும்புகள்
Subscribe to:
Posts (Atom)














































