Sunday, July 8, 2012

நான் கண்ட வலி

பிரசவ வலி கண்டது இல்லை 
கேட்டதுண்டு 
நான் கண்ட வலிகளை விட 
கேட்ட வலி குறைவு என்பதாலோ என்னவோ 
வலிகளை வெளிக்காட்டுவதும் இல்லை 
பிறர்படும் வலிகளை கண்டு மனம் நோவதும் இல்லை 
பிறர் காணும் வலிகளை காணும் போது எல்லாம் என்மனம் 
சொல்வது ஒன்றுதான் 

இதுவெல்லாம் ஒரு வலியா 

No comments:

Post a Comment