Sunday, April 24, 2011


எல்லோரும் என்னை வெறுகிறார்கள் என்று எண்ணி
எல்லோரையும் நான் தான் வெறுத்து கொண்டு இருக்கிறேன் .
உண்மை புரியும் போது
உடன் இல்லை ஒருவரும் .
என்னையே வெறுக்கிறேன்
உண்மையான நேசம் என்னை வெறுக்காமல் இருக்கும் வரை.,


Tuesday, April 12, 2011

கதைகள் படிப்பது எல்லோருக்கும் பிடிக்காது
அது தனது வாழ்வில் நடந்த கதையாக இருக்கும் வரை

Sunday, April 10, 2011

பொழுதுகள் எதனால் கனமாகும் என்று யாரால் சொல்ல முடியும்...
சந்தோசத்தால்....
சங்கடத்தினால்....
கவலையினால்....
கண்ணீரால்
காதலினால்
இன்னும் வரிசைபடுத்த என்னென்னவோ இருக்கிறது...

சும்மகாச்சி
அந்த கனத்த பொழுதுகளை பகிர்ந்து கொள்வதால்
கனம் குறையும் என்பதால் இந்த ...........................................................? !!