Tuesday, July 10, 2012

கண்ணிப்பெண்

எதிர் பார்ப்புகளின் வலையில் 
ஏமாற்றங்களின் பிடியில் 


இன்னும் எத்தனை இரவுகளோ 
ஏங்கும் என் இளமை !!!

மனதின் மென்மை

மனதை சுற்றிலும் படர்ந்து கிடக்கும் முட்கள் 
புதராய் மண்டி கிடக்க 
எங்கிருந்து தெரியும் மனதின் மென்மை 
மீறி தொட்டால் !!!!!!!!!!

Monday, July 9, 2012

விக்கல்

நினைக்க கூட நேரம் இல்லாத வேலைக்கு இடையிலும் 


என்னையே தான் நினைக்கிறது ஒரு மனது என்பதை 


காட்டும் என் இடைவெளி இல்லா விக்கல்கள் 

அன்பு கரம்

விழியோர நீர் வெள்ளம் என பாயும் முன் 
வழி உண்டு என்று 
அனைத்து விடு தாயே 
உன் அன்பு கரம் கொண்டு !!!!!

Sunday, July 8, 2012

தாய் மடி

கண்ணை பரிக்கும் துக்கம்  அதையும் தாண்டிய ஏக்கம்

சலனமும் சஞ்சலமும் செய்த கூட்டனிக்கு
 பலியாகும் இரவுகள்
 பலாய் போன என் தூக்கம்
 தவறாது தரும் 

தாய் மடியும் 

இன்று கணவாய் போனதே !!!!!!!!

கனவுகள்

  • மனதில் தோன்றும் பல ஆசைகளை 
  • அதே மனதில் தான் புதைக்கிறோம் 

  • சில நிழல்களாக 

சில நிஜங்களாக 
பற்பல கனவுகளாக 

சிறந்த வாழ்க்கை

 எல்லாம் பொது என்றும் இருக்க வேண்டாம் 
இது எல்லாம் என்னுடையது என்று 
எதையும் தனிமை படுத்தவும் வேண்டாம் 
வாழ்க்கை சிரக்கும் 

நான் கண்ட வலி

பிரசவ வலி கண்டது இல்லை 
கேட்டதுண்டு 
நான் கண்ட வலிகளை விட 
கேட்ட வலி குறைவு என்பதாலோ என்னவோ 
வலிகளை வெளிக்காட்டுவதும் இல்லை 
பிறர்படும் வலிகளை கண்டு மனம் நோவதும் இல்லை 
பிறர் காணும் வலிகளை காணும் போது எல்லாம் என்மனம் 
சொல்வது ஒன்றுதான் 

இதுவெல்லாம் ஒரு வலியா 

வெற்றி!!!

வாழ்க்கைழ செய்தவன் தப்பே செய்தாலும் 
அதுவும் நன்மையே 

தோத்தவன் நல்லதே செய்தாலும் 
தப்பே 
வாழ்கையவே செய்க்க நெனைகிறவன் 
எதுபண்னாலும் வெற்றியே !!!!!!

Sunday, July 1, 2012

வாழ்க்கை

கண் மூடியதும் தூக்கம் !
தூக்கத்தில் மரணம் !!
மரணத்திற்கு பிறகும் 
வாழ்க்கை !!!



வாழ்ந்தால் இவர் போல என்று !!!!!! 

இனிய பாடல்

ஒவ்வொரு பாடல் வரிகளும் 
யாரோ ஒருவரின் கற்பனை தான் 
வரிகளை உணர்ந்தவனுக்கு ரசனையாக 
அதன் வலிகளை உணர்ந்தவனுக்கு 
உயிராக