Sunday, July 8, 2012

தாய் மடி

கண்ணை பரிக்கும் துக்கம்  அதையும் தாண்டிய ஏக்கம்

சலனமும் சஞ்சலமும் செய்த கூட்டனிக்கு
 பலியாகும் இரவுகள்
 பலாய் போன என் தூக்கம்
 தவறாது தரும் 

தாய் மடியும் 

இன்று கணவாய் போனதே !!!!!!!!

No comments:

Post a Comment