கனமான பொழுதுகள்
Sunday, July 8, 2012
தாய் மடி
கண்ணை பரிக்கும் துக்கம்
அதையும் தாண்டிய ஏக்கம்
சலனமும் சஞ்சலமும் செய்த கூட்டனிக்கு
பலியாகும் இரவுகள்
பலாய் போன என் தூக்கம்
தவறாது தரும்
தாய் மடியும்
இன்று கணவாய் போனதே !!!!!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment