Thursday, June 14, 2012

மன வருத்தம்

நல்ல நிலம்

நல்ல நிலம் தனில் விதைத்த விதை 
என்றும் வீணாவதில்லை 
நிலம் தன்னில் களையும் வரும்,
முள்ளும் வளரும் ,
களை தனை கலைந்து ,
முள் தனை முறித்து ,
விதை தனை விருட்சம் ஆக்கி 
காப்போம் நம் 
            சந்ததியை ...........

படைப்பு

கண்கள் இரண்டான போதிலும் 
பார்வை ஒன்றே !!!!!



                                         

இதயம் ஒன்றானபோதிலும் 
எண்ணங்கள் பற்பலவே !!!!!!!!!!