கனமான பொழுதுகள்
Thursday, June 14, 2012
மன வருத்தம்
மனம் வருந்தும் போது எல்லாம்
யார் யாரையோ காரணம் ஆக்கினேன் .
வருந்தும் மனதிற்கு மனம் வரவில்லை
வருந்துவதே தன்னால் தான் என்று !
உணர்ந்த பொழுது
.............
உடன் எவரும் இல்லை ...........
நல்ல நிலம்
நல்ல நிலம் தனில் விதைத்த விதை
என்றும் வீணாவதில்லை
நிலம் தன்னில் களையும் வரும்,
முள்ளும் வளரும் ,
களை தனை கலைந்து ,
முள் தனை முறித்து ,
விதை தனை விருட்சம் ஆக்கி
காப்போம் நம்
சந்ததியை ...........
படைப்பு
கண்கள் இரண்டான போதிலும்
பார்வை ஒன்றே !!!!!
இதயம் ஒன்றானபோதிலும்
எண்ணங்கள் பற்பலவே !!!!!!!!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)