கனமான பொழுதுகள்
Thursday, June 14, 2012
நல்ல நிலம்
நல்ல நிலம் தனில் விதைத்த விதை
என்றும் வீணாவதில்லை
நிலம் தன்னில் களையும் வரும்,
முள்ளும் வளரும் ,
களை தனை கலைந்து ,
முள் தனை முறித்து ,
விதை தனை விருட்சம் ஆக்கி
காப்போம் நம்
சந்ததியை ...........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment