Thursday, June 14, 2012

நல்ல நிலம்

நல்ல நிலம் தனில் விதைத்த விதை 
என்றும் வீணாவதில்லை 
நிலம் தன்னில் களையும் வரும்,
முள்ளும் வளரும் ,
களை தனை கலைந்து ,
முள் தனை முறித்து ,
விதை தனை விருட்சம் ஆக்கி 
காப்போம் நம் 
            சந்ததியை ...........

No comments:

Post a Comment