Sunday, April 10, 2011

பொழுதுகள் எதனால் கனமாகும் என்று யாரால் சொல்ல முடியும்...
சந்தோசத்தால்....
சங்கடத்தினால்....
கவலையினால்....
கண்ணீரால்
காதலினால்
இன்னும் வரிசைபடுத்த என்னென்னவோ இருக்கிறது...

சும்மகாச்சி
அந்த கனத்த பொழுதுகளை பகிர்ந்து கொள்வதால்
கனம் குறையும் என்பதால் இந்த ...........................................................? !!

No comments:

Post a Comment