கனமான பொழுதுகள்
Tuesday, April 24, 2012
மன்னிப்பு
மன்னிப்பு கேட்பது வழக்கம்
ஆகும் வாழ்கையில்
தண்டனை இல்லாது போனால்!!!!!
செய்யும் தவறுகள்
மன்னிக்க முடியாததாக
போய் விடும் !!!!!!
அன்பால் அரவணைத்து
தண்டிப்போம் !!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment