Tuesday, April 24, 2012

மன்னிப்பு

மன்னிப்பு கேட்பது வழக்கம்
ஆகும் வாழ்கையில்
தண்டனை  இல்லாது போனால்!!!!!
செய்யும் தவறுகள்
மன்னிக்க முடியாததாக
போய் விடும் !!!!!!
                                                        அன்பால் அரவணைத்து 
தண்டிப்போம் !!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment