Tuesday, April 24, 2012

வாழ்க்கை பயணம்

பயணம் செயும் தூரம் தெரியாத 
வாழ்க்கை பயணத்தில்  வாழ்கிறோம் !
பாதைகள் பல ஆனபோதும் 
பயணிக்க ஆசைபடுகிறோம்!!
சில இனிமையாக ...
சில கடினம்மாக....
பயணப் பாதையில் 
பலர் வந்து சென்றாலும் 
பாதை முடியும் வரை 
எவரும் நிரந்தரம் அல்ல !!!!!!!!!
நிரந்தரம் இல்லாத பயணம் பற்றி 
நிகழ்வில் கவலை எதற்கு .........

No comments:

Post a Comment