Sunday, September 2, 2012

தனிமை

விரும்பியவரை வெறுக்கும் போது 

அவர்கள் பெற்ற வலியும் , வேதனையும் 

நாம் விரும்பியவர் நம்மை வெறுக்கும் போதே 

உணரமுடியும் 

நான் உணர்ந்துவிட்டேன் 

இன்று ..........


No comments:

Post a Comment