Sunday, September 2, 2012

வாழ்கை பயணம்

வேதனைகளை தாங்கிகொண்டுதான் வாழ்கை.

சோதனைகளை எதிர்கொண்டதுதான் அதன் பயணம்.

ஆசாபாசங்களை வெல்வதே பயணத்தின் நோக்கம்.

வெற்றி என்பதே இலக்கு .

வென்றபின்னர் தெரியும் அதன் இழப்பு.


No comments:

Post a Comment