Friday, May 11, 2012

ஏமாறும் குரங்கு மனம்

தனக்கு தான் எல்லாம் என எண்ணி 
ஏமாறும் 
குரங்கு மனதிற்கு 
என்றுதான் புரியபோகிறதோ 
எதுவும்! எவர்க்கும்!! எப்போதும்!!
சொந்தமில்லை என்று !!!!!
 

No comments:

Post a Comment