
மண்ணை விட்டு பிரியும் போது நாம்
நம் சந்ததிகளுக்கு விட்டு செல்ல வேண்டிய
மிக பெரிய சொத்து
மதிப்பும்! மரியாதயுமே !
காசு பணம்லாம்
காலபோக்கில்
காணாமல் போகலாம் !!
பெற்ற மதிப்பே இறுதி வரை
கூட வரும் !
இறந்த பின்னரும்
பெற்ற நல்ல பெயர்
நிலைத்து நிற்கும் !!!
No comments:
Post a Comment