Monday, February 6, 2012


மனம் ஒரு கண்ணாடி
உடைந்தாலும்
பிம்பம் காட்டும்.
ஒரு மனதாய் இருக்கும் போது
உண்மை உருவம் !
உடைந்த பின்
ஒரே உருவம் !!!!
பல கோணத்தில் !!!!!!!!!

No comments:

Post a Comment