Monday, February 6, 2012


கிறுக்கல்கள் தான் கவிதைகளோ
அதை ரசிபதற்கும் ஒரு
ரசனை இருந்தால்
நானும் கவிஞன் ஆகி விட்டேன்
என் கிறுக்கல்களுக்கும்
ரசிகர்கள் இருப்பதால்

No comments:

Post a Comment