Friday, February 10, 2012

ஆனந்த கண்ணீர்


உணர்சிகளின் வுச்சகட்ட வெளிப்பாடு
கண்ணீர் !!!!!!!
ஆனந்த கண்ணீராக வரும்போது
ஏற்றுகொள்கிறோம் !!!!!!
அதுவே
துக்கமாக வந்தால்
வருந்துகிறோம் !!!!!!!!

No comments:

Post a Comment