Friday, February 10, 2012


பெற்றவள் தூங்க
அவள் பெற்றதை
அவளை பெற்றவள்
கவனிக்கிறாள்.
அவள் பெற்றதையும்
சேர்த்து !
இதில் எந்த தாய் பாக்கியம் செய்தவள்
எந்த குழந்தை புண்ணியம்
செய்தது !!!!

No comments:

Post a Comment