Sunday, June 2, 2013

கிடைத்தது.....

உன்னில் நான் கண்டது

இழந்த என் கனவுகள் அத்தனையும்.

அடைந்த பின்புதான் புரிந்தது


மீண்டும் பெறமுடியாத அத்தனையும்

தொலைத்தேன் இன்று என்று

இறுதியில்


கிடைத்தது இந்த

கனமான பொழுது மட்டுமே..... 

No comments:

Post a Comment